இந்திய மாணவர்களை மீட்க

img

உக்ரைன் விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும்  இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.